சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்த குமார், மனைவி ஆனந்தவள்ளியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கல்...
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 20 வயது இளைஞரின் உடலுக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோ...
மருந்துகள், உடல் உறுப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வகையில் ஹெலிகாப்டர் போல் புறப்பட்டு, தரையிறங்கும் ட்ரோன் ஒன்றை பொறியியல் பட்டதாரி தினேஷ் என்ப...
கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 20 பேரை ஈரானுக்கு அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ததாக சபித் நாசர் என்ற நபரை கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
...
தஞ்சை திருக்கானூர்பட்டி அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜேம்ஸ் என்பவரின் உடல் உறுப்புகளை அவரது மனைவி கில்டா தானமாக வழங்கினார். இதையடுத்து, ஜேம்சின் இதயம், கண்கள், சிறுநீரகம்...
இரு சக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனி கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கம்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகனான பரத்குமார், கடந்த வெள்ளியன்று இரு சக்கர வாக...
விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம...